Tag: srilankapolice

எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; கனடிய பேராசிரியர் பதவி விலகல்

எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; கனடிய பேராசிரியர் பதவி விலகல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜிப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கனடாவில் பணியாற்றியுள்ள புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர் லீ ஸ்மோலின் தனது ...

மது வரி அதிகரித்தல் குழுவின் கலந்துரையாடல்; போதைப்பொருள் குற்றங்கள் அறிவிக்க மக்களுக்கு அழைப்பு-1913

மது வரி அதிகரித்தல் குழுவின் கலந்துரையாடல்; போதைப்பொருள் குற்றங்கள் அறிவிக்க மக்களுக்கு அழைப்பு-1913

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் மது மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த தகவல்களை 1913 என்ற அவசர இலக்கத்தின் மூலம் மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ...

கஸ்ஸப்ப தேரர் பொய் கூறுகிறார்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்

கஸ்ஸப்ப தேரர் பொய் கூறுகிறார்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் கைது செய்யப்பட்ட கஸ்ஸப்ப தேரருடன் நான் ஒருபோதும் பேசியதில்லை. பொய்யான விடயங்களையே சமூகமயப்படுத்துகிறார். இவரது உள்நோக்கம் ஒருபோதும் வெற்றிபெறாது என பொதுமக்கள் ...

காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு பொலிசாரின் அறிவிப்பு

காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு பொலிசாரின் அறிவிப்பு

இன்று காதலர் தினத்தைக் கொண்டாடும் காதலர்களுக்கு இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நாட்டில் நிலவும் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப காதலர் தினம் கொண்டாடப்பட ...

விஜயின் தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்பில் மீண்டும் உயிர்பலி

விஜயின் தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்பில் மீண்டும் உயிர்பலி

த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு சேலத்தில் நேற்று(13) த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற ...

கரைவலை இழுக்க உழவு இயந்திரம்?; ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி!

கரைவலை இழுக்க உழவு இயந்திரம்?; ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி!

உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, கரைவலை மீனவர்கள் முன்னெடுத்திருந்த சத்யாகிரகப் போராட்டம் இன்று ...

தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல்; சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல்; சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்கு ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...

நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிசூடு; வழக்கறிஞர் உட்பட இருவர் சுட்டுப்படுகொலை

நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிசூடு; வழக்கறிஞர் உட்பட இருவர் சுட்டுப்படுகொலை

புதிய இணைப்பு ''இந்த துப்பாக்கிச் சூட்டில் புத்திக மல்லவாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி, “கரந்தெனிய ...

காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 28 வரை நீடிப்பு

காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 28 வரை நீடிப்பு

2026 ஆம் கல்வியாண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவென்னா மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு வழங்கப்பட்ட 3,000 ரூபா பெறுமதியான காலணி வவுச்சர்களின் (Footwear Vouchers) செல்லுபடியாகும் ...

சதோச நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் உட்பட மூவர் கைது

சதோச நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் உட்பட மூவர் கைது

லங்கா சதோச லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் (நிதி) உட்பட மூன்று நபர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (12) கைது ...

Page 366 of 780 1 365 366 367 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு