Tag: Srilanka

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ...

கடல்சார் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

கடல்சார் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கடல் பேரழிவுகள் அல்லது அவசர நிலைகளில் உடனடியாக பதிலளிப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையியல் ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமனம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமனம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி ...

யாழில் எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை மரணம்

யாழில் எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை மரணம்

யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ...

50 கிலோவுக்கு குறைந்தவர்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமென தன்நாட்டு மக்களுக்கு சீனா அறிவிப்பு

50 கிலோவுக்கு குறைந்தவர்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமென தன்நாட்டு மக்களுக்கு சீனா அறிவிப்பு

சீனாவில் வசிக்கும் மக்களில் 50 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ...

நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்கள் நடத்த வேண்டாம் என அறிவித்தல்

நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்கள் நடத்த வேண்டாம் என அறிவித்தல்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ...

பண்டிகை காலத்தில் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடைமுறையில் மாற்றம்

பண்டிகை காலத்தில் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடைமுறையில் மாற்றம்

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ...

3 ஆம் வகுப்பு மாணவர்களை உலோகத் தடியால் தாக்கிய ஆசிரியர் தலைமறைவு

3 ஆம் வகுப்பு மாணவர்களை உலோகத் தடியால் தாக்கிய ஆசிரியர் தலைமறைவு

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் ஆசிரியர், சிறுவர்களை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. அறிக்கையின்படி, ...

மலேசியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மலேசியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கட்டுமாண பொருட்கள் ...

பண்டிகை கால போக்குவரத்து சேவைகள் தொடர்பில் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பண்டிகை கால போக்குவரத்து சேவைகள் தொடர்பில் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் ...

Page 59 of 750 1 58 59 60 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு