Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடல்சார் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

கடல்சார் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கடல் பேரழிவுகள் அல்லது அவசர நிலைகளில் உடனடியாக பதிலளிப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையியல் திணைக்களம் 24 மணி நேரமும் செயல்படும் அவசர அழைப்பு இலக்கமான ‘106’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இலக்கத்திற்கு அழைத்தால், பொதுமக்கள் நேரடியாக கடற்படையியல் திணைக்களத்தின் செயற்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு அவசர சூழ்நிலைகளைத் தெரிவிக்க முடியும்.

இந்த புதிய அவசர அழைப்பு இலக்கத்தின் மூலமாக, பதிலளிக்கும் காலத்தை குறைத்து, கடல்சார் பேரழிவுகளுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.

இது, பொதுமக்கள், கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விரைவான, நேரடி தகவல் தொடர்பு வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்படையியல் திணைக்களத்தின் செயற்பாட்டு தயார்தன்மையை உயர்த்துவதோடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தேசிய முயற்சிகளையும் வலுப்படுத்தும்.

எனவே, கடலில் ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்படும் போது, அனைத்து கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரும் ‘106’ என்ற அவசர அழைப்பு இலக்கத்தை பயன்படுத்துமாறு இலங்கை கடற்படையியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேங்காய் பால் கொண்டுவந்த முதல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது
செய்திகள்

தேங்காய் பால் கொண்டுவந்த முதல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

June 3, 2025
செம்மணியில் பாரிய மனித புதைகுழியில் இதுவரை 07 மண்டையோடுகள் மீட்பு
செய்திகள்

செம்மணியில் பாரிய மனித புதைகுழியில் இதுவரை 07 மண்டையோடுகள் மீட்பு

June 3, 2025
வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

June 3, 2025
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக கே.டி.எம்.யு. ஹேமபால நியமனம்
செய்திகள்

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக கே.டி.எம்.யு. ஹேமபால நியமனம்

June 3, 2025
அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது உண்மைக்கு புறம்பான செய்தி; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது உண்மைக்கு புறம்பான செய்தி; நளிந்த ஜயதிஸ்ஸ

June 3, 2025
மாணவர்களுக்கு பாடசாலை மட்டத்தில் நீச்சல் பயிற்சி வழங்குமாறு ரவிகரன் எம்பி வேண்டுகோள்
காணொளிகள்

மாணவர்களுக்கு பாடசாலை மட்டத்தில் நீச்சல் பயிற்சி வழங்குமாறு ரவிகரன் எம்பி வேண்டுகோள்

June 3, 2025
Next Post
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.