யாழில் தொலைபேசி மூலம் பாரிய பண மோசடி சம்பவங்கள்
யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு ...
யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு ...
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப்பரீட்சைகளை இந்தாண்டு ஜனவரி 16,17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஓகஸ்ட் ...
இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் ...
சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க ...
இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர ...
2025 ஆம் ஆண்டில் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு மதுபானக் கடைகள் 18 நாட்களுக்கு ...
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 300 தொகுதி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட நிலையில், அவை குறித்து முழுமையான ...
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் காட்டுப்பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் நேற்று (15) காணப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். யானை நேற்று முன்தினம் உயிரிழந்திருக்கலாமென பிரதேச மக்கள் ...
ரஷ்யா , வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷியா ...
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வோரின் கவனக்குறைவு காரணமாக துறைமுகத்தில் ஏராளமான கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாக தெரிய வந்துள்ளது. துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை துரித கதியில் விடுவிப்பதற்கான ...