Tag: srilankanews

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேடற்கொண்ட ஜனாதிபதி

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேடற்கொண்ட ஜனாதிபதி

இந்தியாவின் பாரிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ...

ஜனாதிபதி அநுரவிடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த கோரிய இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி அநுரவிடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த கோரிய இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தினார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மூன்று நாள் அரச ...

கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையில் ஒளிவிழா

கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையில் ஒளிவிழா

மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையின் வருடாந்த ஒளிவிழாவானது, பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. ஒளிவிழாவின் பிரதம ...

மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல்-புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவு; பாராளுமன்றம் நேரலை

மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல்-புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவு; பாராளுமன்றம் நேரலை

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பதவியேற்ற அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான சபாநாயகர் நியமனம் நடைபெற உள்ளது. புதிய சபாநாயகர் நியமனத்திற்காக நாடாளுமன்றம் ...

இந்திய விஜயத்தில் ஜனாதிபதி அநுர ஆற்றிய உரை

இந்திய விஜயத்தில் ஜனாதிபதி அநுர ஆற்றிய உரை

எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் அடுத்து ...

பண்டிகை காலத்தை முன்னிட்டு கனடாவில் வரிச்சலுகை

பண்டிகை காலத்தை முன்னிட்டு கனடாவில் வரிச்சலுகை

கனடாவில் வரி விடுமுறை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதி நாட்கள் ...

ஆற்றில் மிதந்து வந்த சாக்குப்பைக்குள் சிசுவின் சடலம்; மொரட்டுவ பொலிஸார் விசாரணை

ஆற்றில் மிதந்து வந்த சாக்குப்பைக்குள் சிசுவின் சடலம்; மொரட்டுவ பொலிஸார் விசாரணை

மொரட்டுவை, அங்குலானை, இலக்க்ஷபத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் மிதந்த சாக்குப்பையிலிருந்து சிசு ஒன்றின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றுப் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளி வாசலில் திருட்டு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளி வாசலில் திருட்டு

பாலமுனை புதிய பாலமுனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளி வாசல் உண்டியல் களவாடப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பள்ளி வாசலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் உண்டியலை ...

யாழ், கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்; அநுர- மோடி பேசிய விடயங்கள்!

யாழ், கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்; அநுர- மோடி பேசிய விடயங்கள்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் ...

Page 389 of 804 1 388 389 390 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு