நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தகவல்
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் ...
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் ...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
கிளிநொச்சி, குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக ...
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று (19) சற்று முன் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...
கடுமையான மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து, மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியான கல்லெல தொடக்கம் மன்னம்பிட்டி வரையிலான வீதியில் நீர் நிரம்பி காணப்படுவதனால் ...
மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக நேற்றிலிருந்து(18) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உன்னிச்சைக் ...
மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த ...
பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ...
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். இந்த ...
தெஹிவளை - கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் ...