Tag: internationalnews

மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்த வகையில் செயல்படுத்தப்படும் 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி ...

2027 வரை எந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாது; ஜனாதிபதி உறுதி

2027 வரை எந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாது; ஜனாதிபதி உறுதி

அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் 777 பேர் கைது; போதைப்பொருள்கள் மீட்பு

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் 777 பேர் கைது; போதைப்பொருள்கள் மீட்பு

“முழு நாடும் ஒன்றாக” தேசிய விசேட சோதனை நடவடிக்கையின்போது நேற்று (06) 777 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சோதனையின்போது ஹெரோயின் 434 கிராமும் ஐஸ் ...

மட்டக்களப்பில் இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பில் இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட இளம் மீனவர்களுக்கான செயலமர்வு இன்று (07) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு ...

2026ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 3 இலட்சத்தைக் கடந்தது

2026ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 3 இலட்சத்தைக் கடந்தது

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு

கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ...

களுத்துறையில் சிமெந்து இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

களுத்துறையில் சிமெந்து இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

​​​​​​​​​​களுத்துறையில் இரண்டு மாடி கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சீமெந்து கலவை இயந்திரத்தில் சிக்கி நேற்று (06) 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ...

அடுத்த 3 ஆண்டுகளில் முழுமையான கல்விச் சீர்திருத்தங்கள்; 1–9 தரங்கள் மறுசீரமைப்பு திட்டம்

அடுத்த 3 ஆண்டுகளில் முழுமையான கல்விச் சீர்திருத்தங்கள்; 1–9 தரங்கள் மறுசீரமைப்பு திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை ...

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் ...

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று எதிரணிகள் கனவு காணக்கூடாது என்று ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. சஜித் அணிக்கோ அல்லது ரணில் அணிக்கோ அல்லது ராஜபக்ஷ அணிக்கோ ஆட்சியமைக்கும் கனவு ...

Page 390 of 1216 1 389 390 391 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு