ரிதிமாலியத்த – பெத்தங்கஹாராவில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 7 பேர் கைது
பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்த - பெத்தங்கஹாராவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் ரிதிமாலியத்த பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ...










