Tag: mattakkalappuseythikal

மட்டு புனானை வனவிலங்கு காரியாலயத்தில் துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய பெண் உட்பட 3 பேர் கைது

மட்டு புனானை வனவிலங்கு காரியாலயத்தில் துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய பெண் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட இலத்திரனியல் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சித்தாண்டியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் திருட்டுப் பொருட்கள் வைத்திருந்த ...

ஈரானில் பணவீக்க எதிர்ப்பு போராட்டம் தீவிரம்; 500 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்

ஈரானில் பணவீக்க எதிர்ப்பு போராட்டம் தீவிரம்; 500 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்

ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு ...

செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு

செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ...

அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு

அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு

பொத்துவில், அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலியர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் நேற்று (11) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டன. பொத்துவில்லைச் சேர்ந்த தமீம் ...

பிரதமர் ஹரிணி பதவி விலக்க சத்தியாகிரக போராட்டத்தை கையிலெடுத்த விமல் வீரவன்ச

பிரதமர் ஹரிணி பதவி விலக்க சத்தியாகிரக போராட்டத்தை கையிலெடுத்த விமல் வீரவன்ச

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சின் ...

இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் தேசிய ...

ஈரானுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க விரும்பும் டிரம்ப்

ஈரானுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க விரும்பும் டிரம்ப்

ஈரானில் தொடர் போராட்டம் இடம்பெற்று வருவதால் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில் , ' கொமெய்னியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக ...

பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

பாடப்புத்தகத்தை கூட ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்.அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது ஒற்றையாட்சிக்கு முழுமையாக எதிரானதாகவும் நாட்டை பிரிக்கும் வகையில் தான் ...

அனுராதபுரத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த தேரர் கைது

அனுராதபுரத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த தேரர் கைது

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விகாரையைச் ...

Page 533 of 1282 1 532 533 534 1,282
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு