Tag: Batticaloa

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 0113 668 026 என்ற இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 0113 668 026 என்ற இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. ...

சாமர சம்பத் ஒரு மனநோயாளி- மதுபானசாலை விவகாரத்தையும் நிராகரிக்கிறேன்; சிவஞானம் சிறிதரன்

சாமர சம்பத் ஒரு மனநோயாளி- மதுபானசாலை விவகாரத்தையும் நிராகரிக்கிறேன்; சிவஞானம் சிறிதரன்

மனநோயாளியான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு ...

அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது; ஹர்ஷ த சில்வா பாராட்டு

அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது; ஹர்ஷ த சில்வா பாராட்டு

சமகி ஜன பலவேக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நேற்று (08) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில், ...

கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு

கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த சடலம்; ஒரு வருடத்தின் பின்பு மீட்பு

கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் நேற்று (08) மீட்டுள்ளனர். ...

மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் கல்வியை வழங்கி தவறான வழியில் திசைதிருப்ப திட்டம்; பேராயர் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் கல்வியை வழங்கி தவறான வழியில் திசைதிருப்ப திட்டம்; பேராயர் குற்றச்சாட்டு

பாடசாலை பாடத்திட்டத்தில் பொருத்தமற்ற பாலியல் கல்வியை உள்ளடக்குவதன் மூலம் சிறுவர்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ...

வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி ...

அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் – பாராளுமன்றத்தில் அதிர்வூட்டும் குற்றச்சாட்டு இராமநாதன் அர்ச்சுனாவால்

அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் – பாராளுமன்றத்தில் அதிர்வூட்டும் குற்றச்சாட்டு இராமநாதன் அர்ச்சுனாவால்

ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை ...

மாலைதீவில் 300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 06 பேர் கைது

மாலைதீவில் 300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 06 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிபால மல்லி என்றழைக்கப்படும் பாதாள உலக பிரமுகரின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ...

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு

நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அதன் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள ...

தமிழர்களின் விடயத்தில் ஏனைய சிங்கள தலைவர்களின் பாணியையே தொடரும் அனுர

தமிழர்களின் விடயத்தில் ஏனைய சிங்கள தலைவர்களின் பாணியையே தொடரும் அனுர

அரசியல் தீர்வுக்கான 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் மறுத்தது வேறு விஷயம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கே சொந்தமானது. ஏனெனில், அது 1988 ...

Page 582 of 1156 1 581 582 583 1,156
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு