Tag: internationalnews

யாழில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

யாழில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது ...

இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க இரண்டு சிறப்பு உயர் நீதிமன்றங்கள்

இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க இரண்டு சிறப்பு உயர் நீதிமன்றங்கள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இரண்டு புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழுவின் பணிப்பாளர் ...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மன்னார் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மன்னார் மக்கள் போராட்டம்

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று (19) முன்னெடுக்கப்பட்டது. மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் ...

காற்று மாசுபாடு; யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

காற்று மாசுபாடு; யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ் மாநகர சபைக்கு உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ...

டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் நேற்று ...

பொதுத் தோ்தலில் வாக்களிக்க முன்னாள் பிரதமருக்கு தடை விதித்த பங்களாதேஷ்

பொதுத் தோ்தலில் வாக்களிக்க முன்னாள் பிரதமருக்கு தடை விதித்த பங்களாதேஷ்

பங்களாதேஷில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை முடக்கியதன் மூலம், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தோ்தலில் அவா் ...

திருகோணமலையில் திலீபனின் நினைவுப்படத்தை அகற்றிய பொலிஸார்

திருகோணமலையில் திலீபனின் நினைவுப்படத்தை அகற்றிய பொலிஸார்

அமரர் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19) காலை பொலிசாரால் திலீபனின் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தமிழ் ...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு 2 மில்லியனாக உயர்வு

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு 2 மில்லியனாக உயர்வு

வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 லிருந்து 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை ...

“கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்”; மட்டு மாநகரசபையின் 7 அறிவிப்புக்கள்

“கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்”; மட்டு மாநகரசபையின் 7 அறிவிப்புக்கள்

மட்டக்களப்பு மாநகரசபை, பொதுமக்கள் அனைவருக்கும் சுகாதாரமும் சுத்தமுமான சூழலை நிலைநிறுத்தும் நோக்கில் சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில், கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் மாடுகளை கண்டால் ...

வெல்லாவெளியில் மினசாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளியில் மினசாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் நேற்று (19) மின்சாரம் தாக்கியதில் 41 வயதான வினாசித்தம்பி - தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் ...

Page 799 of 1265 1 798 799 800 1,265
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு