போதையில் பேருந்து ஓட்டிய 10 சாரதிகள் சிக்கினர்; அரசின் திடீர் சுற்றிவளைப்பு
போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் ...










