Tag: Battinaathamnews

எண்ணெய் கப்பலுடன் இந்திய கேப்டனை கைது செய்த பிரான்ஸ் கடற்படை

எண்ணெய் கப்பலுடன் இந்திய கேப்டனை கைது செய்த பிரான்ஸ் கடற்படை

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் எண்ணெய் விற்பனை உட்பட பல்வேறு வணிகர்களுக்கு தடைகளை விதித்துள்ளன. ஆனால் தடைகளை மீறி ரஷியா கப்பல்கள் ...

தலைமன்னாரில் சட்டவிரோதமான 1158 சங்குகளுடன் ஒருவர் கைது

தலைமன்னாரில் சட்டவிரோதமான 1158 சங்குகளுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படை மன்னார் மீன்வள ஆய்வாளருடன் இணைந்து 2026 ஜனவரி 25 ஆம் திகதி தலைமன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, அங்கீகரிக்கப்பட்ட சட்ட ...

திருகோணமலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி நொச்சிக்குளத்தில் மீட்பு

திருகோணமலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி நொச்சிக்குளத்தில் மீட்பு

திருகோணமலையில் காணாமல் போனதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த முச்சக்கரவண்டி சாரதி நேற்று(26) முதல் காணாமல் போனதாக ...

பாடசாலை அருகே போதைப்பொருள் விற்பனை தடுக்கும் நடவடிக்கை; 11 சந்தேகநபர்கள் கைது

பாடசாலை அருகே போதைப்பொருள் விற்பனை தடுக்கும் நடவடிக்கை; 11 சந்தேகநபர்கள் கைது

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். ...

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி ...

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பு - கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் ...

திருகோணமலையில் 17 வயது பாடசாலை மாணவன் மாயம்; பொலிஸார் விசாரணை

திருகோணமலையில் 17 வயது பாடசாலை மாணவன் மாயம்; பொலிஸார் விசாரணை

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் ...

ஓட்டமாவடியில் ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்-CCTV

ஓட்டமாவடியில் ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்-CCTV

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்படும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. நீண்ட காலமாக நிலவி ...

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்தி பணிகளை ...

பொலன்னறுவையில் உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து

பொலன்னறுவையில் உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து

பொலன்னறுவையில் மாதுறு ஓயா ZD கால்வாயில் கவிழ்ந்து உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

Page 448 of 2069 1 447 448 449 2,069
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு