Tag: Batticaloa

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி; மொத்தம் 85 ஆக உயர்வு

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி; மொத்தம் 85 ஆக உயர்வு

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், ...

கிரீன்லாந்து விவகாரம் ; ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை கைவிட்ட ட்ரம்ப்

கிரீன்லாந்து விவகாரம் ; ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை கைவிட்ட ட்ரம்ப்

கிரீன்லாந்து விவகாரத்தில் தனது முயற்சியை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு கட்டமைப்பு ...

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்பவம்; விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்பவம்; விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரத்தில் மதவாச்சி - கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மதவாச்சி - துமின்னேகம ...

முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ...

இலங்கையில் தொழுநோய் மீண்டும் அதிகரிப்பு; சிறுவர்கள் பாதிப்பு

இலங்கையில் தொழுநோய் மீண்டும் அதிகரிப்பு; சிறுவர்கள் பாதிப்பு

2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோய் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் சுமார் 10 சதவீதமானோர் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ...

ஸ்பெயினில் மற்றொரு ரயில் தடம் புரண்டு விபத்து; ஒருவர் பலி, 37 பேர் காயம்

ஸ்பெயினில் மற்றொரு ரயில் தடம் புரண்டு விபத்து; ஒருவர் பலி, 37 பேர் காயம்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் ரயிலின் சாரதி உயிரிழந்துள்ளார். பயணிகளில் 37 பேர் ...

மின்சார சபையின் தன்னிச்சை முடிவுகளால் சூரிய மின் சக்தி துறை முடங்கும் அபாயம்!

மின்சார சபையின் தன்னிச்சை முடிவுகளால் சூரிய மின் சக்தி துறை முடங்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 ...

பாடசாலை மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளை காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளை காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் நேற்று முன்தினம் (20) கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ...

விகாரை மற்றும் தேவாலய தங்க நகைகளில் கைவைக்கவேண்டாம்; ரணில் விக்ரமசிங்க

விகாரை மற்றும் தேவாலய தங்க நகைகளில் கைவைக்கவேண்டாம்; ரணில் விக்ரமசிங்க

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், ...

கடந்த 10 ஆண்டுகளில் 8.77 இலட்சம் தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளது; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளில் 8.77 இலட்சம் தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளது; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 877,000 தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டில் மட்டும் 6,000 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனா ...

Page 405 of 1140 1 404 405 406 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு