Tag: internationalnews

மார்ச்சில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் என்கிறார் மரிக்கார்

மார்ச்சில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் என்கிறார் மரிக்கார்

மார்ச் மாதமளவில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான பலத்த அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்வது தொடருமானால், ...

முப்படைகளுக்கான உணவு டெண்டரில் 180 மில்லியன் ரூபாய் ஊழல்

முப்படைகளுக்கான உணவு டெண்டரில் 180 மில்லியன் ரூபாய் ஊழல்

2026 ஆம் ஆண்டுக்கான முப்படைகளுக்கு உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் டெண்டரை வழங்கியதில் 180 மில்லியன் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்துமாறு ...

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டம்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்நு ஞாயிற்றுக்கிழமை (01) கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து ...

மட்டக்களப்பு புனாணை வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு புனாணை வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ...

குழந்தையைப்பெற்று நுவரெலியா வாவிக்கரையோரத்தில் போட்டுச்சென்ற தாய்

குழந்தையைப்பெற்று நுவரெலியா வாவிக்கரையோரத்தில் போட்டுச்சென்ற தாய்

நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் இன்று (01) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் ...

அமரர் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு

அமரர் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று (31) இடம்பெற்றது. காங்கேசன்துறை பொலிஸ் ...

கல்முனை அபிவிருத்தி பணிகள் பின்னடைவு; ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படாதமைக்கு கண்டனம்

கல்முனை அபிவிருத்தி பணிகள் பின்னடைவு; ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படாதமைக்கு கண்டனம்

கல்முனை மாநகர சபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இதுவரை நடத்தப்படாததன் காரணமாக, கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ...

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும்; தனியார் பேருந்து சங்கம்

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும்; தனியார் பேருந்து சங்கம்

எரிபொருள் விலையில் சிறிய வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ...

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது; நளிந்த ஜயதிஸ்ஸ

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது; நளிந்த ஜயதிஸ்ஸ

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை ...

குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசு ஆதரவு; தந்தை, சகோதரருக்கு பி.ஆர்

குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசு ஆதரவு; தந்தை, சகோதரருக்கு பி.ஆர்

கனடா, ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு இடம்பெற்ற மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையரான தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தை மற்றும் ...

Page 408 of 1218 1 407 408 409 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு