ஆட்பதிவுத் திணைக்களத்தில் மேலதிக நேர கொடுப்பனவு பெயரில் ஊழியர்கள் மோசடி; பொதுமக்கள் கடும் அவதி
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில ஊழியர்கள், பொதுமக்களின் வரிப்பணத்தை மேலதிக நேரக் கொடுப்பனவு என்ற பெயரில் திட்டமிட்டு மோசடி செய்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வெளியே அடையாள ...










