Tag: srilankapolice

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ...

மட்டு கல்லடி பழைய பாலத்தில் இருந்து குதித்த 20 வயது யுவதி உயிரிழப்பு!

மட்டு கல்லடி பழைய பாலத்தில் இருந்து குதித்த 20 வயது யுவதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து, சற்றுமுன்னர் குதித்த யுவதி, பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையில் சிவில் சமூக பிரதிநிதிகளாக பேராசிரியர் வசந்த செனவிரத்ன, ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிக்க பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 22 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது; ஆனந்த விஜேபால

நாட்டில் கடந்த 22 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது; ஆனந்த விஜேபால

2026 ஆம் ஆண்டின் கடந்த 22 நாட்களில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ...

ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகம்!

ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகம்!

வணிக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது. இது ...

சிறையில் உள்ள கஸ்ஸப தேரருக்கு வைரஸ் தொற்று

சிறையில் உள்ள கஸ்ஸப தேரருக்கு வைரஸ் தொற்று

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் பரவி வரும் வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 3வது கப்பல் தளத்தின் செயல்பாடு இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 3வது கப்பல் தளத்தின் செயல்பாடு இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் ...

நுவரெலியாவில் இன்று வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு

நுவரெலியாவில் இன்று வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு

நுவரெலியாவில் இன்று பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் ...

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியை ...

Page 415 of 777 1 414 415 416 777
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு