Tag: election

தம்புள்ளையில் கிரிக்கெட் பார்த்து வீடு திரும்பிய போது விபத்து: 5 பேர் வைத்தியசாலையில்

தம்புள்ளையில் கிரிக்கெட் பார்த்து வீடு திரும்பிய போது விபத்து: 5 பேர் வைத்தியசாலையில்

தம்புள்ளையில் கிரிக்கெட் போட்டியை காண வந்த இளைஞர் குழு விபத்து இன்று (10) அதிகாலை A9 வீதியின் மிகிந்தலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். ...

இலங்கைத் தமிழரசுக் கட்சி கருத்து வேறுபாடு இருந்தாலும் பலமாக இருக்கின்றது; சி.வி.கே. தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி கருத்து வேறுபாடு இருந்தாலும் பலமாக இருக்கின்றது; சி.வி.கே. தெரிவிப்பு

"இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதை நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். எமது கட்சி பலமாக இருக்கின்றது." இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது; ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது; ஜனாதிபதி

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாகவும், அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ...

மடுல்சீமை செல்லும் வழியில் வீதி தாழிறக்கம்; போக்குவரத்துக்கு தடை

மடுல்சீமை செல்லும் வழியில் வீதி தாழிறக்கம்; போக்குவரத்துக்கு தடை

பசறையிலிருந்து மடுல்சீமை செல்கின்ற பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள வீதி தாழிறக்கம் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறித்த இடத்தில் பேருந்துகள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இரு ...

ஏறாவூர் மீராக்கேணியில் ஆயுதங்களை தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

ஏறாவூர் மீராக்கேணியில் ஆயுதங்களை தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி தனியார் காணி ஒன்றில் ஆயுதங்களை தேடி இன்று சனிக்கிழமை (10) பொலிசார் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுத்த ...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ் சந்தி அருகே 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் ஐந்துடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு ...

சீனாவுக்குப் பயணிக்கவுள்ள இலங்கையின் மேயர்கள்!

சீனாவுக்குப் பயணிக்கவுள்ள இலங்கையின் மேயர்கள்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி சீனாவுக்குப் பயணிக்கவுள்ளார். பெப்ரவரி 6 ஆம் திகதிவரை ...

சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை!

சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை!

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் ...

சோளம் ஏற்றிச்சென்ற லொரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

சோளம் ஏற்றிச்சென்ற லொரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவல பாற் பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - பட்டிபொல பிரதான வீதியில் ருவான்எலிய பகுதியில் குறித்த லொறி எதிர்பாராத விதமாக ...

பியகம பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த நபர் கூரிய ஆயுதத் தாக்குதலில் கொலை

பியகம பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த நபர் கூரிய ஆயுதத் தாக்குதலில் கொலை

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று ...

Page 433 of 746 1 432 433 434 746
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு