மாற்றங்களை நோக்கி பயணிக்கும் “ஏர் முனை”; செங்கலடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!
ஏறாவூர் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த "ஏர் முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு" நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு, செங்கலடி வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. ...










