Tag: politicalnews

இந்திய இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் இடையே சந்திப்பு

இந்திய இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் இடையே சந்திப்பு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (08) ...

ஒரு வார்த்தை குறைபாட்டுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகச் சொல்வது நெறிமுறையற்றது; நளிந்த ஜயதிஸ்ஸ

ஒரு வார்த்தை குறைபாட்டுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகச் சொல்வது நெறிமுறையற்றது; நளிந்த ஜயதிஸ்ஸ

ஒரு பாடத்தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையில் உள்ள குறைபாட்டுக்காக, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்ப்பந்திப்பது நெறிமுறையற்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ...

தாழமுக்கம் நாளை நாட்டிற்குள் நுழைய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தாழமுக்கம் நாளை நாட்டிற்குள் நுழைய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ...

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயார்

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயார்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல் ...

அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; பெற்றோர் போராட்டம்

அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; பெற்றோர் போராட்டம்

அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை பெற்றோர்கள் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் ...

சமூக ஊடக மோசடிகளை தடுக்க புதிய விசேட வேலைத்திட்டம்

சமூக ஊடக மோசடிகளை தடுக்க புதிய விசேட வேலைத்திட்டம்

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் ...

சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை; புத்தாண்டின் முதல் 6 நாட்களில் 1,500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவு

சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை; புத்தாண்டின் முதல் 6 நாட்களில் 1,500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவு

புத்தாண்டின் முதல் ஆறே நாட்களில் மாத்திரம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுகாதாரத்துறையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் நடப்பு ஆண்டில் ...

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க அரசு உறுதி; விஜித ஹேரத்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க அரசு உறுதி; விஜித ஹேரத்

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு உறுதியுடன் செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ...

கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை!

கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலக பிரிவுக்கும், நுவரெலியா ...

அவசியமான சட்ட திருத்தங்களுடன் பழைய முறையில் மாகாண சபை தேர்தல் அவசியம்; பேராசிரியர் சர்வேஸ்வரன்

அவசியமான சட்ட திருத்தங்களுடன் பழைய முறையில் மாகாண சபை தேர்தல் அவசியம்; பேராசிரியர் சர்வேஸ்வரன்

அவசியமான சட்ட திருத்தங்களை கொண்டு வந்து பழைய முறையில் மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்த வேண்டுமென கொழும்பு சட்ட பீடத்தின் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

Page 441 of 768 1 440 441 442 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு