Tag: politicalnews

பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘பாராளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் ...

6ஆம் தர ஆங்கில பாடத் தொகுதியிலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க முடிவு

6ஆம் தர ஆங்கில பாடத் தொகுதியிலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க முடிவு

6ஆம் தர ஆங்கில பாடத் தொகுதியிலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க தேசிய கல்வி நிறுவகம் முடிவு செய்துள்ளது.

சம்மாந்துறை ஆண்டியர் சந்தியில் சுற்று வட்ட கட்டுமானத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் கட்டளை

சம்மாந்துறை ஆண்டியர் சந்தியில் சுற்று வட்ட கட்டுமானத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் கட்டளை

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ...

வீதி விளக்கு செலவை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க திட்டம்; மின் பாவனையாளர் சங்கம்

வீதி விளக்கு செலவை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க திட்டம்; மின் பாவனையாளர் சங்கம்

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் ...

கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாதது அரசியலமைப்பு மீறலாகும்; தயாசிறி ஜயசேகர

கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாதது அரசியலமைப்பு மீறலாகும்; தயாசிறி ஜயசேகர

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும். அரசியலமைப்பின் படி கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் அரச நிர்வாகத்தை இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட ...

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு; கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் ஜீவனோபாயம் பாதிப்பு

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு; கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் ஜீவனோபாயம் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுகடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் ...

சாய்ந்தமருதில் கயிருடன் தயிர்வடை விற்ற கடை மீது சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருதில் கயிருடன் தயிர்வடை விற்ற கடை மீது சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகத்தில் கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ...

08ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கமுடியும்; பரீட்சைகள் திணைக்களம்

08ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கமுடியும்; பரீட்சைகள் திணைக்களம்

கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி எதிர்வரும் 08ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது அரசு

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் கோருகிறது அரசு

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்துள்ளார். இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜயகொடி, ...

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ  அழைப்பாணை

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட ...

Page 444 of 768 1 443 444 445 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு