Tag: Batticaloa

மண்முனைப்பற்றில் 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு; சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மண்முனைப்பற்றில் 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு; சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (10) 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு, சங்க பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ...

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துத் தேவைகளை எளிதாக்கும் வகையில் இன்று (10) முதல் பரீட்சை முடியவடையும் ...

உடல்நலக்குறைவால் நடிகர் அபிநய் இன்று காலமானார்

உடல்நலக்குறைவால் நடிகர் அபிநய் இன்று காலமானார்

நடிகர் அபிநய் இன்று (10) காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று (10) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு ...

அனுராதபுரம் – பாதெனிய வீதி விபத்தில் ஒருவர் பலி

அனுராதபுரம் – பாதெனிய வீதி விபத்தில் ஒருவர் பலி

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுராதபுரம் - பாதெனிய வீதியில் திவுல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை ...

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது

சீதுவையில் உள்ள மருந்தக உரிமையாளர் ஒருவர் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சந்தேக நபரிடமிருந்து 13,600க்கும் ...

திடீர் மரணமடைந்த கொத்தலாவல பல்கலை மாணவியின் மரணத்திற்கான காரணம்

திடீர் மரணமடைந்த கொத்தலாவல பல்கலை மாணவியின் மரணத்திற்கான காரணம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதியர் மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பை பயின்று வந்த மூன்றாம் ஆண்டு மாணவி உயிரழந்தமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ...

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து, வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் ...

ஜனாதிபதிக்காக பெருந்தோட்ட மக்கள் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபாடு

ஜனாதிபதிக்காக பெருந்தோட்ட மக்கள் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், அரசாங்கத்திற்கும் ஆசி வேண்டி பெருந்தொட்ட மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தலைவாக்கலை அகரபத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தோட்ட மக்கள் இவ்வாறு பூஜை வழிபாடுகளில் ...

எல்லைத் தாண்டி மீன் பிடித்த 14 இந்தியர்கள் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்த 14 இந்தியர்கள் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன் பிடித்த 14 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி ...

Page 580 of 1156 1 579 580 581 1,156
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு