சந்தேக நபர் என நினைத்து வேறு ஒருவரை தாக்கிய பொரளை பொலிஸ்
சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸாரால் வரையப்பட்ட ஓவியத்துடன், ஒப்பிட்டு வேறு ஒரு நபர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பொரளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தம்மைத் தாக்கியதாக ...










