Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் விளைந்த நெல்லை அறுவடை செய்யவிடாது தடுத்தவர்களே நஷ்டத்தை தர வேண்டும்

மட்டக்களப்பில் விளைந்த நெல்லை அறுவடை செய்யவிடாது தடுத்தவர்களே நஷ்டத்தை தர வேண்டும்

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்ய விடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் ...

வேன் மரம் ஒன்றுடன் மோதி மூதூர் பகுதியில் விபத்து

வேன் மரம் ஒன்றுடன் மோதி மூதூர் பகுதியில் விபத்து

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த வாகனத்தில் பயணித்த ...

மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு வாடகை வழங்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்; முன்னால் ஜனாதிபதிகள் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு

மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு வாடகை வழங்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்; முன்னால் ஜனாதிபதிகள் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், முன்னாள் ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

இன்று (20) அதிகாலை, சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சேருநுவர கந்தளாய் வீதியில் சேருநுவர இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் நேற்று 9 மணியளவில் ...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தகவல்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தகவல்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் ...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு; இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு; இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

கிளிநொச்சியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு; மடக்கிப் பிடித்த மக்கள்

கிளிநொச்சியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு; மடக்கிப் பிடித்த மக்கள்

கிளிநொச்சி, குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக ...

சற்று முன் வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து

சற்று முன் வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று (19) சற்று முன் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

மன்னம்பிட்டி ஊடாக வாகனங்கள் போக்கு வரத்து செய்ய தடை

மன்னம்பிட்டி ஊடாக வாகனங்கள் போக்கு வரத்து செய்ய தடை

கடுமையான மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து, மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியான கல்லெல தொடக்கம் மன்னம்பிட்டி வரையிலான வீதியில் நீர் நிரம்பி காணப்படுவதனால் ...

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வயல் நிலங்கள்; அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வயல் நிலங்கள்; அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக நேற்றிலிருந்து(18) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உன்னிச்சைக் ...

Page 443 of 1000 1 442 443 444 1,000
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு