கல்லடி திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதியில் கசிப்பு விற்றவர்கள் கைது
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கல்முனை மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களினால் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள ...










