3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போகும் மெட்டா
மெட்டா நிறுவனம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்த பிறகு உலக முன்னனி நிறுவனங்கள் ...
மெட்டா நிறுவனம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்த பிறகு உலக முன்னனி நிறுவனங்கள் ...
கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணப் பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிவாரணப் பொதி, ...
ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ...
மட்க்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தாந்தாமலை பொலிஸ் காவலரனுக்கு பின்னால் உள்ள வாய்க்கால் பகுதியிலே உயிரிழந்த நிலையில் ...
அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை சிறிலங்கா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளை மேற்கோள்காட்டி இந்த தெளிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மோட்டார் ...
பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி ...
தெற்கு நெடுஞ்சாலையின் 183 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (16) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் பின்பக்க டயர் வெடித்ததில் சாரதியால் வாகனத்தை ...
நாவலப்பிட்டி வைத்தியசாலையின் உணவகத்தில் நோயாளி ஒருவர், கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் இரண்டாவது வார்டில் உள்ள ஒரு நோயாளி நேற்று (15) ...
வெளிநாட்டினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வரும் மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல வரை செல்லும் ரயிலுக்கான இணையவழி பயணச்சீட்டுகள் (ஈ -டிக்கட்) இணையத்தில் வௌியிடப்பட்டு 42 வினாடிகளில் ...
கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ...