Tag: srilankapolice

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்; அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்; அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டத்தை அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவதே எமது இலக்காகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பயங்கரவாத ...

செம்மணிக்கு நீதி கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்மணிக்கு நீதி கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்மணியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் ...

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இதுதொடர்பில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர ...

திருகோணமலை மனிதப் புதைகுழி தொடர்பிலும் தகவல்கள் வெளிவருமா?

திருகோணமலை மனிதப் புதைகுழி தொடர்பிலும் தகவல்கள் வெளிவருமா?

நாட்டில் தற்போது செம்மணி மனித புதைக்குழி விவகாரம் பெரிதும் பேசு பொருளாகியுள்ளதுடன், அதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ...

கொஸ்கமவில் தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கொஸ்கமவில் தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த ...

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்கா, பெருநாட்டில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (04) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ...

செம்மணியில் இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் இன்று (05) வரை மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 42 முழுமையாக அகழப்பட்டுள்ளது. மேலும் 3 இடங்கள் அகழ்வுக்காக ...

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கான வெட் வரி மீளப்பெறும்திறன் சேவை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பம்

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கான வெட் வரி மீளப்பெறும்திறன் சேவை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறமதி சேர் வரியை ...

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைக்க ஜூலை 16 வரைசந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைக்க ஜூலை 16 வரைசந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்வெசும திட்டத்தின் ...

Page 877 of 911 1 876 877 878 911
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு