Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை மனிதப் புதைகுழி தொடர்பிலும் தகவல்கள் வெளிவருமா?

திருகோணமலை மனிதப் புதைகுழி தொடர்பிலும் தகவல்கள் வெளிவருமா?

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போது செம்மணி மனித புதைக்குழி விவகாரம் பெரிதும் பேசு பொருளாகியுள்ளதுடன், அதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த அகழ்வுப்பணிகள் இன்றும் தொடர்கின்றன.

இந்த நிலையில் தற்போது 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஒன்று தொடர்பான தகவல்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.

“திருகோணமலை நகரசபைக்கு சொந்தமான மெக்கெய்சர் விளையாட்டு மைதானம் கடந்த வருடம் புனரமைக்கும் போது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மனித எச்சங்கள் பரிசோதனைக்காக கொம்ழுபிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை மீண்டும் 06.07.2015 திங்கட்கிழமை திருகோணமலை நீதவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை நீதவான் ஈ. சரவணராஜா முன்னிலையில் இப்பணிகள் (08.07.2015 புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதன்போது மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. அப் பகுதிக்கு நில ஆய்வாளர்கள், சட்டவைத்திய அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

1990ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் போது திருகோணமலையில் தமிழ் இளைஞர்கள் பலர் காணாமற்போய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகழ்வு பணி நடைபெறுவதையும், பொலிஸார் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதையும், மனித எச்சங்களையும் படங்களில் காணலாம் என்பதுடன் இது தொடர்பிலும் அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ளுமா என்று மக்கள் கேள்வி எழும்பியுள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
Next Post
சீட்பெல்ட் அணியும் சட்டம் குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

சீட்பெல்ட் அணியும் சட்டம் குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.