Tag: election

84 சதவீதமானவர்களை சென்றடைந்த நிவாரண உதவித்தொகை

84 சதவீதமானவர்களை சென்றடைந்த நிவாரண உதவித்தொகை

சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு 25,000 ரூபா உதவித்தொகை கிடைத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இதுவரை உதவித்தொகை கிடைக்காத ...

சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது; எம்.பி இளையதம்பி சிறிநாத்

சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது; எம்.பி இளையதம்பி சிறிநாத்

பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும். ஆக குறைந்த தீர்வாக ...

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு முன்னிட்டு இரத்ததான முகாம்

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு முன்னிட்டு இரத்ததான முகாம்

சுனாமி அனர்த்தம் நடைபெற்று 21வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்த இரத்ததான நிகழ்வு ...

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு ...

“நாங்கள் சமஷ்டியைப் பற்றி பேசாமல் விடுவோமா?” ; சி.வி.கே.சிவஞானம் கேள்வி

“நாங்கள் சமஷ்டியைப் பற்றி பேசாமல் விடுவோமா?” ; சி.வி.கே.சிவஞானம் கேள்வி

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா? என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி ...

EPF உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு இன்று முதல் ஆரம்பம்

EPF உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு இன்று முதல் ஆரம்பம்

இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி குறித்த நடைமுறையானது இன்று (29) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. தொழில் ...

“கருத்துக்கு செவிசாய்க்காவிடின்”- அரசாங்கத்திற்கு அதிபர் தரச் சங்கம் எச்சரிக்கை!

“கருத்துக்கு செவிசாய்க்காவிடின்”- அரசாங்கத்திற்கு அதிபர் தரச் சங்கம் எச்சரிக்கை!

புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் கீழ், பாடசாலை நேரத்தை நீடிப்பது மற்றும் ஒரு பாடவேளையை 50 நிமிடங்கள் வரை அதிகரிப்பது போன்ற தீர்மானங்களை உடனடியாக மீளப்பெறுமாறு அதிபர் ...

கொழும்பு குடியேற்றம் குறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை; மறுத்த மகிந்த

கொழும்பு குடியேற்றம் குறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை; மறுத்த மகிந்த

கொழும்பில் மீண்டும் குடியேறப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு ...

கனடாவில் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

கனடாவில் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் ...

தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம் புரள்வு – 13 பேர் உயிரிழப்பு

தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம் புரள்வு – 13 பேர் உயிரிழப்பு

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா ...

Page 460 of 745 1 459 460 461 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு