Tag: Battinaathamnews

ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன பொருட்கள் குறித்து சி.ஐ.டி விசாரணை

ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன பொருட்கள் குறித்து சி.ஐ.டி விசாரணை

கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ...

ஜப்பானிய காருக்கு விதிக்கப்படும் வரி அதன் உற்பத்தி விலையை விட 300 வீதம் அதிகம்; வாகன இறக்குமதியாளர்கள்

ஜப்பானிய காருக்கு விதிக்கப்படும் வரி அதன் உற்பத்தி விலையை விட 300 வீதம் அதிகம்; வாகன இறக்குமதியாளர்கள்

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன ...

அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி; முன்னாள் விவசாய அமைச்சர்

அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி; முன்னாள் விவசாய அமைச்சர்

அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, அரிசி இறக்குமதியில் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ...

சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் அரசியல் தாக்கங்கள்; கடும் நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் அரசியல் தாக்கங்கள்; கடும் நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் பாரிய அரசியல் தாக்கங்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை உடனடியாக சீர்செய்ய சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிட்டால், ...

ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஞானசார ...

பரீட்சை முறைமை தொடர்பில் பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு

பரீட்சை முறைமை தொடர்பில் பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர் ஹரிணி ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நபரொருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நபரொருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, வருடக்கணக்கில் ...

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த டிசம்பர் 31ம் ...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்; மகிந்த ஜயசிங்க

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்; மகிந்த ஜயசிங்க

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி ...

இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம்

இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் 3.682 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ...

Page 452 of 972 1 451 452 453 972
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு