Tag: srilankapolice

அரச வைத்தியசாலை விடுதி நோயாளர்களுக்கு போஷாக்கு உணவுகள் வழங்கும் வேலைத்திட்டம்

அரச வைத்தியசாலை விடுதி நோயாளர்களுக்கு போஷாக்கு உணவுகள் வழங்கும் வேலைத்திட்டம்

அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு ...

தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை அதிகரிப்பு

சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில், தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. அதேநேரம், மரக்கறி எண்ணெயின் விலையும் ...

வெனிசுலா ஜனாதிபதிக்கு நடந்ததே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் நடக்கலாம்; நாமல் ராஜபக்ச

வெனிசுலா ஜனாதிபதிக்கு நடந்ததே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் நடக்கலாம்; நாமல் ராஜபக்ச

வெனிசுலா ஜனாதிபதிக்கு நடந்ததே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் நடக்கலாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மொட்டு கட்சியின் புது வருடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. ...

ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

அரசு கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் 100 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச ...

கொழும்பு புறநகரில் உணவகம் ஒன்றுக்குள் கொள்ளை முயற்சி; பெண்கள் உட்பட 8 பேர் கைது

கொழும்பு புறநகரில் உணவகம் ஒன்றுக்குள் கொள்ளை முயற்சி; பெண்கள் உட்பட 8 பேர் கைது

கொழும்பின் புறநகர பகுதியான மோதரயிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து, குழப்பம் ஏற்படுத்திய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதன்போது உணவகத்தில் இருந்த மக்களைத் தாக்கி, பொருட்களை திருடியதாக கூறப்படும் ...

இந்தியாவின் அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இந்தியாவின் அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இந்தியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா - அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக ...

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் ...

ஒலுவில் ஆற்றில் முதலை தாக்கி இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

ஒலுவில் ஆற்றில் முதலை தாக்கி இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட ...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சதோச லொறியை தவறாகப் பயன்படுத்தி ...

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மதன்

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மதன்

சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் மழைக்கால சூழ்நிலையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்துள்ளார். டெங்கு ...

Page 454 of 773 1 453 454 455 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு