Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

7 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அரசு கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் 100 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் 52 சுகாதார ஊழியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அரசு கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் M.M. செய்யினுத்தீன் அவர்களின் வழிகாட்டலில் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிழ்வில் அதிதிகள் கௌரவமாக வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.

பயிற்சியாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிங்கள மொழிப் பாடல்கள் மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

தொடர்ந்து அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் முக்கிய அங்கமாக, பாடநெறியை முடித்த ஊழியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதிகளாக, ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் M. முரளிதரன், ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் T. குருபராஜா ,
கந்தசாமி – நிர்வாக உத்தியோகத்தர், ஏ. பற்று பிரதேச சபை பிரியதர்ஷினி, நிதி உதவியாளர், ஏ. பற்று பிரதேச சபை. S. சிவதர்சன் ; மட்டக்களப்பு மாவட்ட மொழி அபிவிருத்தி உத்தியோகத்தர் V. சந்திரகுமார்
அரசகரும மொழிகள் திணைக்க மொழிப் போதனாசிரியர், AKM. நிம்ஸான் மற்றும் MI. இம்தியாஸ்
ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அரச அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த மொழிப் பயிற்சியின் மூலம் ஊழியர்கள் பொதுமக்களுடன் சிறந்த முறையில் தொடர்புகொண்டு, வினைத்திறனான சேவையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
பாரதிராஜா உயிரிழந்ததாக போலி செய்தி; மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பு

பாரதிராஜா உயிரிழந்ததாக போலி செய்தி; மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.