Tag: srilankapolice

மட்டக்களப்பில் மனிதர் பயன்பாட்டிற்கு உதவாத 1,900 கிலோ தேங்காய் எண்ணெய் பறிமுதல்

மட்டக்களப்பில் மனிதர் பயன்பாட்டிற்கு உதவாத 1,900 கிலோ தேங்காய் எண்ணெய் பறிமுதல்

அனுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மனித பயன்பாட்டிற்கு உதவாத தேங்காய் எண்ணெயை கொண்டு வந்த நபர் ஒருவரை, இன்று (15) பகலில் மட்டக்களப்பு ...

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ...

டைனமைட் மருந்துடன் கிண்ணியாவில் இருவர் கைது

டைனமைட் மருந்துடன் கிண்ணியாவில் இருவர் கைது

டைனமைட் மருந்து அடங்கிய இரு கட்டுக்களை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இன்று (14) இருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - ...

இறந்தவர்களை கௌரவமாக புதைக்கும் உரிமைக்காக மலையகத் தமிழர்கள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு

இறந்தவர்களை கௌரவமாக புதைக்கும் உரிமைக்காக மலையகத் தமிழர்கள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு

மலையகத் தமிழ்ச் சமூகத்தினர், இறந்தவர்களை கௌரவத்துடன் புதைக்கும் உரிமை மற்றும் மனித கண்ணியத்தை நிலைநாட்டுவதற்கு, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு கடந்த ...

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த (11) ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, பிரதேச ...

மட்டக்களப்பு திறமைசாலிகளை முன்னிறுத்தும் ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர்; இன்று வெளியாகிறது

மட்டக்களப்பு திறமைசாலிகளை முன்னிறுத்தும் ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர்; இன்று வெளியாகிறது

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தரமான திரைப்படங்களை உருவாக்கக்கூடிய திறமைசாலிகள் உள்ளனர் என்று ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. நிலு தெரிவித்துள்ளார். ‘அம்மு’ திரைப்படக்குழுவினர் பங்கேற்ற ஊடக சந்திப்பு மட்டக்களப்பு ...

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க உறுதி

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க உறுதி

அரசாங்கத்தால் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 200 ரூபாய் ஊக்குவிப்பு தொகையை பெற்றுக் கொடுப்பது உறுதி என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...

மட்டக்களப்பில் தொடரும் கன மழையால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்

மட்டக்களப்பில் தொடரும் கன மழையால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (14) தொடக்கம் தொடர்ந்து கடுமையான ...

வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான புதிய நிர்வாகம் தேர்வு

வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான புதிய நிர்வாகம் தேர்வு

கிழக்கிலங்கையின் திருப்பதி எனப் போற்றப்படும் வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமன் மகா விஷ்ணு தேவஸ்தானத்தின் நிர்வாக சபைக்கு உட்பட்ட ஆலயங்களுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் ...

பொருட்களின் விலைகளை குறைக்கும் ட்ரம்ப்

பொருட்களின் விலைகளை குறைக்கும் ட்ரம்ப்

மாட்டிறைச்சி, கோப்பி, பழங்கள் மீதான வரிகளை நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நுகர்வோர் மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவலைகள் ...

Page 588 of 789 1 587 588 589 789
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு