Tag: Battinaathamnews

மனுஷ நாணயக்காரவின் கைச்சாத்து சட்டவிரோதமானது; விஜித ஹேரத்

மனுஷ நாணயக்காரவின் கைச்சாத்து சட்டவிரோதமானது; விஜித ஹேரத்

கொரிய பிராந்திய நகரபிதாவுடன் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஈ8 விசா தொடர்பான ஒப்பந்தம் முற்றாக சட்டவிரோதமானதாகும். அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் இல்லை. அத்துடன் ...

அடாவடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவர் கைது

தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி அடாவடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவர் நேற்றைய முன்தினம் (8) கைது ...

டயானா கமகே மீதான குற்றச்சாட்டு; நீதிபதியின் உத்தரவு

டயானா கமகே மீதான குற்றச்சாட்டு; நீதிபதியின் உத்தரவு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நேற்று (9) கொழும்பு ...

திருடனை 4 கிலோ மீற்றர் தேடிப்பிடித்த ஜோனி என்ற மோப்ப நாய்

திருடனை 4 கிலோ மீற்றர் தேடிப்பிடித்த ஜோனி என்ற மோப்ப நாய்

வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல ...

இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவரின் வலை சேதம்

இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவரின் வலை சேதம்

இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா ...

யாழ் வல்லிபுர கோவிலின் மண்ணை எடுத்து சென்ற சீன அரசு

யாழ் வல்லிபுர கோவிலின் மண்ணை எடுத்து சென்ற சீன அரசு

இலங்கையின் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் கனிம வளங்களை நீண்டகாலமாக பல்வேறு சர்வதேச நாடுகள், ஆய்வுக்கு உட்படுத்தி சுரண்டி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ் வல்லிபுர ...

வெருகல் பிரதேச செயலக 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

வெருகல் பிரதேச செயலக 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெருகல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு நேற்று (09) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. வெருகல் ...

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

தென்னிலங்கையின் அஹுங்கல்லை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று முன்தினம் (08) அதிகாலை காலி மாவட்டத்தின் அஹுங்கல்லை நகர மத்தியில் இந்தச் சம்பவம் ...

எல்லை தாண்டிய 10 மீனவர்கள் கைது

எல்லை தாண்டிய 10 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒரு படகையும், அதிலிருந்த 10 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் கடற்தொழில் ...

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யாவின் திட்டம்; பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் ஊக்கத்தொகை

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யாவின் திட்டம்; பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் ஊக்கத்தொகை

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷ்யா ஆகியன இணைந்துள்ளதுடன், மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, ...

Page 482 of 1004 1 481 482 483 1,004
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு