Tag: BatticaloaNews

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து நேற்று (28) வென்னப்புவ ...

தேனிலவுக்காக இலங்கை வந்த தம்பதி; நாடு திரும்பி தற்கொலை

தேனிலவுக்காக இலங்கை வந்த தம்பதி; நாடு திரும்பி தற்கொலை

இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ...

மட்டு களுவாஞ்சிகுடி மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டு களுவாஞ்சிகுடி மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ...

84 சதவீதமானவர்களை சென்றடைந்த நிவாரண உதவித்தொகை

84 சதவீதமானவர்களை சென்றடைந்த நிவாரண உதவித்தொகை

சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு 25,000 ரூபா உதவித்தொகை கிடைத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இதுவரை உதவித்தொகை கிடைக்காத ...

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு முன்னிட்டு இரத்ததான முகாம்

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு முன்னிட்டு இரத்ததான முகாம்

சுனாமி அனர்த்தம் நடைபெற்று 21வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்த இரத்ததான நிகழ்வு ...

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு ...

“நாங்கள் சமஷ்டியைப் பற்றி பேசாமல் விடுவோமா?” ; சி.வி.கே.சிவஞானம் கேள்வி

“நாங்கள் சமஷ்டியைப் பற்றி பேசாமல் விடுவோமா?” ; சி.வி.கே.சிவஞானம் கேள்வி

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா? என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி ...

EPF உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு இன்று முதல் ஆரம்பம்

EPF உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு இன்று முதல் ஆரம்பம்

இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி குறித்த நடைமுறையானது இன்று (29) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. தொழில் ...

கொழும்பு குடியேற்றம் குறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை; மறுத்த மகிந்த

கொழும்பு குடியேற்றம் குறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை; மறுத்த மகிந்த

கொழும்பில் மீண்டும் குடியேறப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு ...

கனடாவில் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

கனடாவில் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் ...

Page 500 of 1231 1 499 500 501 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு