Tag: Battinaathamnews

தைப்பொங்கலை முன்னிட்டு விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பினால் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு

தைப்பொங்கலை முன்னிட்டு விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பினால் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் தலைமையில்பல்வேறு விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எவ் நிகழ்வானது அம்மறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட விநாயகபுரம் ...

ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் எஞ்சிய ஐவர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு ...

வைத்தியர் போல் குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றவர் கைது

வைத்தியர் போல் குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றவர் கைது

குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று (5) வைத்தியர் போல் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். பொத்துஹெர ஹந்துகல ...

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 12,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 12,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 12,140 பேர், வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பொலிஸ் திணைக்களத்தின் வீதி பாதுகாப்பு இயக்குநர் ...

5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ...

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்; இனி இந்த வசதியும் உண்டு

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்; இனி இந்த வசதியும் உண்டு

சர்வதேச அளவில் அதிக பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் செயலியில் புதிய மேம்படுத்தல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த மேம்படுத்தல் மூலம், வாட்ஸ்அப் பயன்பாட்டில் குழு அழைப்பைத் தொடங்கும்போது, ​​குறிப்பிட்ட ...

அரசை சேர்ந்தவர்கள் மக்களை இழிவுபடுத்துகிறார்கள்; சமீர பெரேரா

அரசை சேர்ந்தவர்கள் மக்களை இழிவுபடுத்துகிறார்கள்; சமீர பெரேரா

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களை இழிவுபடுத்தும் வகையில், கருத்து வெளியிட்டு வருவதாக தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். ஹட்டனில் நடைபெற்ற ...

10 ஆம் திகதிக்கு முன் எரிபொருள் மானியம்

10 ஆம் திகதிக்கு முன் எரிபொருள் மானியம்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, குறித்த மானியங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன் செலுத்துவதற்கு நடவடிக்கை ...

யாழ் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அறிவுறுத்தல்

யாழ் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அறிவுறுத்தல்

யாழ். மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் எனவும், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

முட்டை விலை குறைந்தாலும் கோழி இறைச்சி விலை குறையவில்லை; அஜித் குணசேகர

முட்டை விலை குறைந்தாலும் கோழி இறைச்சி விலை குறையவில்லை; அஜித் குணசேகர

நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ...

Page 463 of 969 1 462 463 464 969
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு