இலங்கையின் பிரதமராக பிமல் ரத்நாயக்க?
இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் ...
இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் ...
இலங்கையர்கள் நால்வருக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் 04 இலங்கையர்களுக்கு எதிராக ஐக்கிய ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும் என உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் எச்சரிக்கை ...
காலியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதில் காதில் பலத்த காயமடைந்த மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் (01) மாலை கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தப் ...
இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அரிய வாய்ப்பொன்றை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் ...
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று திடீரென ஓமானின் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் ...
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகவான் சிங் என்ற 27 வயதான இளைஞர், ஆட்டுக்குட்டி ஒன்றை திருமணம் செய்துள்ளார். குறித்த இளைஞன் தனது காதல் தோல்வியடைந்ததால் இந்த ...
உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 413 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 1 ...
களுத்துறை - வஸ்கடுவ பிரதேசத்தில் பேருந்தில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (2) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வஸ்கடுவ ...
இரண்டு பெண்களின் தவறான புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது ...