Tag: Battinaathamnews

தனியார் – அரச போக்குவரத்து சபைகளுக்கிடையே கூட்டம்; முற்றுப் பெறாத நேர அட்டவனை

தனியார் – அரச போக்குவரத்து சபைகளுக்கிடையே கூட்டம்; முற்றுப் பெறாத நேர அட்டவனை

தனியார் போக்குவரத்து துறைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே 60:40 என்ற நேர அட்டவணைக்காக 82 கூட்டங்கள் நடாத்தப்பட்டும் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னி மாவட்ட ...

சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியாக சாதிக்க காரணமாகயிருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு!

சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியாக சாதிக்க காரணமாகயிருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டில் சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று கல்முனை கல்வி வலயம் தேசிய மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் 2வது இடத்தை ...

தரம் குறைந்த மருந்துகள் என்று உலகில் எங்குமில்லை; அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் கூறுகிறது

தரம் குறைந்த மருந்துகள் என்று உலகில் எங்குமில்லை; அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் கூறுகிறது

தரம் குறைந்த மருந்துப்பொருட்கள் என்று எதுவுமில்லை என அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை ...

பௌத்த மத அறநிலைய சட்டத்தில் திருத்தம்

பௌத்த மத அறநிலைய சட்டத்தில் திருத்தம்

பௌத்த சமய அறநிலைய சட்டத்தின் 42 மற்றும் 43 பிரிவுகள் திருத்தப்பட வேண்டியுள்ளதாக மத புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் ...

வவுனியாவில் தேசிய புலனாய்வு அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கை நிராகரிப்பு

வவுனியாவில் தேசிய புலனாய்வு அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கை நிராகரிப்பு

வவுனியாவில் தேசிய புலனாய்வு பிரிவிற்கான அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கையானது, நிராகரிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க ...

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட தம்பதியினர்; நஷ்டம் ஏற்பட்டதாக வாக்குமூலம்

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட தம்பதியினர்; நஷ்டம் ஏற்பட்டதாக வாக்குமூலம்

1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் ...

மட்டு கல்லடிப் பால சந்தை விஷமிகளால் தீக்கிரை

மட்டு கல்லடிப் பால சந்தை விஷமிகளால் தீக்கிரை

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாலச்சந்தை (Bridge Market) நேற்று (28) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. ...

அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி காத்தான்குடிக்கு விஜயம்

அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி காத்தான்குடிக்கு விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதிஎம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி ...

நிலுவையில் உள்ள அஸ்வெசும கொடுப்பனவை வழங்கத் தீர்மானம்

நிலுவையில் உள்ள அஸ்வெசும கொடுப்பனவை வழங்கத் தீர்மானம்

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ...

வேகமாக பரவிவரும் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல்; நாட்டில் நூறு பன்றிகள் உயிரிழப்பு

வேகமாக பரவிவரும் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல்; நாட்டில் நூறு பன்றிகள் உயிரிழப்பு

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் காரணமாக நாட்டில் சுமார் நூறு பன்றிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. யால, வில்பத்து வனப்பகுதிகளிலும் கம்பஹா, மீரிகம, பேராதனை மற்றும் இரத்தினபுரி போன்ற இடங்களிலும் இந்த ...

Page 464 of 941 1 463 464 465 941
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு