Tag: Battinaathamnews

வெருகல் பாலத்தில் வேன்-கார் விபத்து; 10 பேர் படுகாயம்

வெருகல் பாலத்தில் வேன்-கார் விபத்து; 10 பேர் படுகாயம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் பாலத்தில் வைத்து வேனும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ...

யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து தொடர்பில் விசாரணை (காணொளி)

யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து தொடர்பில் விசாரணை (காணொளி)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை தொடர்பில் மக்கள் விசனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த ...

குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; கனடாவில் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?

குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; கனடாவில் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ...

கிழக்கில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) மாலை அல்லது இரவு வேளைகளில் ...

காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை

காணாமல்ப் போயுள்ள முன்பள்ளி மாணவி; தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரிக்கை

மாத்தறை வெலஸ்முல்ல பகுதியை சேர்ந்த முன்பள்ளி மாணவி ஒருவர் நேற்று (27) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழந்தை தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 0704845331 என்ற ...

கல்லடிப் பால வர்த்தக நிலைய கூடாரங்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது

கல்லடிப் பால வர்த்தக நிலைய கூடாரங்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது

மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் தற்போது தடுத்து வைத்து ...

தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து (காணொளி)

தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து (காணொளி)

புதிய இணைப்பு தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இரண்டாம் ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரை தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் ...

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இது தொடர்பில் திட்டமான முடிவுகள் ...

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸாரால் கைது ...

Page 466 of 945 1 465 466 467 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு