Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றத்தை எதிர்த்து முறைப்பாடு

கிழக்கு மாகாண 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றத்தை எதிர்த்து முறைப்பாடு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருடங்களாக நிரந்தரமாக பணியாற்றி வரும் 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், “மேலதிகம்” எனக் குறைத்து திருகோணமலைக்கு இடமாற்ற உத்தரவிடப்படுவது மனிதாபிமானத்திற்கு முரணாகும் என குற்றஞ்சாட்டி முறைப்பாடு செய்துள்ளனர்.

அம்பாறை – மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள், 2005ற்கு முன்னர் பரீட்சை மூலம் நியமிக்கப்பட்ட நிரந்தர அதிகாரிகள் என்றும், தற்போது ஒப்பமிட்ட இடமாற்றம் 2026 ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களில் கடமை ஏற்காவிட்டால், சேவை ஒழுங்கு விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிகழ்வில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அ. ஆதம்பாவா உடன் சந்தித்து மனு வழங்கியுள்ளனர். அவர்கள், “நாம் நிரந்தரமாக நியமிக்கப்பட்டவர்கள். தற்போது ஏன் ‘மேலதிகம்’ என பிரித்து திருகோணமலைக்கு அனுப்பப்படுகிறோம்? குடும்பங்கள் இங்குள்ள நிலையில் இடமாற்றம் மனிதாபிமானமற்றது” என தெரிவித்தனர்.

மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட சிலர் மூன்று வருடத்தில் சொந்த இடங்களில் மாற்றம் பெற்றிருக்கிறார்கள்; ஆனால் நிருவாகம் அவர்கள் குறித்து கவலைப்படவில்லை என்று உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவர்கள், நிலையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்; மாலபே போலி மதுபான வலையமைப்பு அம்பலம்!
செய்திகள்

இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்; மாலபே போலி மதுபான வலையமைப்பு அம்பலம்!

July 9, 2026
சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!

July 9, 2026
நீர்கொழும்பு சிறை மோதல்; 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

July 9, 2026
ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; தலைமறைவில் இருந்த இருவர் 3 வாள்களுடன் கைது!
செய்திகள்

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; தலைமறைவில் இருந்த இருவர் 3 வாள்களுடன் கைது!

July 9, 2026
பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!
செய்திகள்

பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!

July 9, 2026
13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!

July 9, 2026
Next Post
துறைநீலாவணை வீதியில் கழிவு குப்பைகளை கொட்ட முயன்றவரை மடக்கிப்பிடித்த தவிசாளர் குழு

துறைநீலாவணை வீதியில் கழிவு குப்பைகளை கொட்ட முயன்றவரை மடக்கிப்பிடித்த தவிசாளர் குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.