Tag: srilankapolice

கல்லடி திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதியில் கசிப்பு விற்றவர்கள் கைது

கல்லடி திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதியில் கசிப்பு விற்றவர்கள் கைது

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கல்முனை மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களினால் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள ...

சிறைக்குள் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டுமென கோரிக்கை

சிறைக்குள் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டுமென கோரிக்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

ஒரே ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகமான சுற்றுலாப் பயணிகள் சாதனை முறியடிக்கப்பட்டது

ஒரே ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகமான சுற்றுலாப் பயணிகள் சாதனை முறியடிக்கப்பட்டது

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ...

ஒஸ்கார் விருதுகளில் போட்டியிடும் இலங்கைத் திரைப்படம்

ஒஸ்கார் விருதுகளில் போட்டியிடும் இலங்கைத் திரைப்படம்

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஒஸ்கார் விருதுகளின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவில் போட்டியிட இலங்கைத் திரைப்படம் ஒன்றைப் பரிந்துரைக்கத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. ...

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து நேற்று (28) வென்னப்புவ ...

தேனிலவுக்காக இலங்கை வந்த தம்பதி; நாடு திரும்பி தற்கொலை

தேனிலவுக்காக இலங்கை வந்த தம்பதி; நாடு திரும்பி தற்கொலை

இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ...

மட்டு களுவாஞ்சிகுடி மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டு களுவாஞ்சிகுடி மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ...

84 சதவீதமானவர்களை சென்றடைந்த நிவாரண உதவித்தொகை

84 சதவீதமானவர்களை சென்றடைந்த நிவாரண உதவித்தொகை

சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு 25,000 ரூபா உதவித்தொகை கிடைத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இதுவரை உதவித்தொகை கிடைக்காத ...

சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது; எம்.பி இளையதம்பி சிறிநாத்

சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது; எம்.பி இளையதம்பி சிறிநாத்

பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும். ஆக குறைந்த தீர்வாக ...

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு முன்னிட்டு இரத்ததான முகாம்

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு முன்னிட்டு இரத்ததான முகாம்

சுனாமி அனர்த்தம் நடைபெற்று 21வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்த இரத்ததான நிகழ்வு ...

Page 468 of 772 1 467 468 469 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு