Tag: srilankapolice

வழக்குக்கு சென்றவர்கள்மீது பேருந்துக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்; தமிழர் பகுதியில் சம்பவம்

வழக்குக்கு சென்றவர்கள்மீது பேருந்துக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்; தமிழர் பகுதியில் சம்பவம்

ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியில் குழு ஒன்றினால் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஆறு பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீரில் மூழ்கிய தமிழர் தாயகம்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீரில் மூழ்கிய தமிழர் தாயகம்

தமிழர் தாயகமெங்கும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உறவுகளின் கண்ணீரில் குளித்துக்கொண்டே ஈழ எழுச்சி பாடல்களுடன் மாவீரர் நினைவேந்தல் (27) நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ...

அரச ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை

அரச ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது - பொது நிர்வாக அமைச்சு பொது நிர்வாக அமைச்சு இதனை ...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வைத்தியசாலையில் அனுமதி

மஹிந்த ராஜபக்ஷவுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் ...

மோசமான வானிலை; உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

மோசமான வானிலை; உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் ...

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'தித்வா' ...

புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற குழுவில் அனுமதி

புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற குழுவில் அனுமதி

அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ...

சீரற்ற வானிலை – அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

சீரற்ற வானிலை – அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் ...

Page 547 of 779 1 546 547 548 779
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு