முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராகவும்,முன்னேற்றமாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன








