இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே, ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, ...
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே, ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, ...
அரசியலமைப்பு சபையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் ...
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கலாநிதி சி.வை.பி. ராம் ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார். வடகொழும்பு பிரதான அமைப்பாளர், ...
பொரளை, சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று (02) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ...
மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் இன்றைய தினம் களுதாவளை கடலில் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் ...
வாடகைக்கு எடுத்த மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த சந்தேக நபரை பலங்கொடை பொலிஸார் இரத்தினபுரி, சன்னஸ்கம பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். சில மாதங்கள் வாடகைக்கு ...
நேபாளம் பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கிய சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து ...
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி எதிர்வரும் 10 முதல் 14 வரை ...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பாம் கடற்கரை பகுதியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான கேளிக்கை விடுதி உள்ளது. இதில் ட்ரம்ப் புத்தாண்டை கொண்டாடினார். புத்தாண்டு விழாவின் ஒரு ...
வெலிகம கடற்கரை வீதியில் நேற்று (02) இரவு இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடைய ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
