Tag: BatticaloaNews

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை ...

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பாசறையானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு தாதியர் ...

செங்கலடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

செங்கலடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

மட்டக்களப்பு செங்கலடியில் இன்றைய தினம் (24) டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. கிறிஸ்தவ குடும்ப சபை போதகர் எஸ்.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற ...

மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம், மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.முரளிதரன் தலைமையில் நேற்று (22) திகதி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் ...

மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!

மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு நேற்றைய தினம் (22) பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ...

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த யுவதி தவறான ...

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்; நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது!

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்; நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது!

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை ...

மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம் !

மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம் !

தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற ...

வவுணதீவு பகுதியில் நெற்களஞ்சியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

வவுணதீவு பகுதியில் நெற்களஞ்சியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்தில் புகுந்த கட்டு யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலை ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்த பயன் ...

Page 47 of 58 1 46 47 48 58
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு