Tag: Battinaathamnews

பாடசாலையிலிருந்து விலகும் உயர்தர மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

பாடசாலையிலிருந்து விலகும் உயர்தர மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் ...

மக்களின் தேவைக்காக தொழில் அமைச்சினால் புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

மக்களின் தேவைக்காக தொழில் அமைச்சினால் புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொழில் அமைச்சால் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 0707 22 78 77 புதிய வாட்ஸ்அப் எண் அதன் சேவைகளை ...

இறக்குமதி செய்வதை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

இறக்குமதி செய்வதை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் கார்களை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ...

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும்; துமிந்த திஸாநாயக்க

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும்; துமிந்த திஸாநாயக்க

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ...

புர்கா அணிவதற்கு தடை விதித்தது சுவிஸ்

புர்கா அணிவதற்கு தடை விதித்தது சுவிஸ்

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் ...

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹட்டன் - ...

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் விசாரணை நடத்த தயாராகும் குற்றப்புலனாய்வு பிரிவினர்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் விசாரணை நடத்த தயாராகும் குற்றப்புலனாய்வு பிரிவினர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக ...

தம்பகாமம் பகுதியில் 23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

தம்பகாமம் பகுதியில் 23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

இன்று (02) இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை - தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது ...

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் (31) அவர் உயிரிழந்துள்ளார். ...

காவல்துறை உயர்பீடங்களின் பலருக்கு இடமாற்றம்

காவல்துறை உயர்பீடங்களின் பலருக்கு இடமாற்றம்

காவல்துறை விசேட அதிரடிப்படையின் தளபதி, காவல்துறை நிர்வாக திணைக்களத்தின் தலைவர் உட்பட காவல்துறை உயர்பீடங்கள் பல மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல், கிழக்கு, வடமேல், சப்ரகமுவ ...

Page 500 of 994 1 499 500 501 994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு