Tag: politicalnews

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் ...

இந்த இடரிலிருந்து மீள முன்னாள் ஜனாதிபதிகளை அழைத்து பேசுங்கள்; ரவூப் ஹக்கீம்

இந்த இடரிலிருந்து மீள முன்னாள் ஜனாதிபதிகளை அழைத்து பேசுங்கள்; ரவூப் ஹக்கீம்

ஓய்வுபெற்ற எங்களுடைய ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க, அனுபவம் உள்ளவர்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, எமது முன்னாள் மைத்திரிபால சிறிசேன, எல்லோரையும் இந்த அனர்த்த ...

அநுரவை ஜனாதிபதியாக பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்; செல்வம் அடைக்கலநாதன்

அநுரவை ஜனாதிபதியாக பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்; செல்வம் அடைக்கலநாதன்

இக்கட்டான நிலையில் நாட்டு மக்களுக்காக இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப ...

பசறையில் மூன்று நாட்கள் மண்ணுக்குள் புதைந்திருந்த குடும்பத்தினர் உயிருடன் மீட்பு

பசறையில் மூன்று நாட்கள் மண்ணுக்குள் புதைந்திருந்த குடும்பத்தினர் உயிருடன் மீட்பு

டிட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர், மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியில் கனமழை பொழிந்து ...

உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக அதிகரிப்பு

உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ...

2026 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது

2026 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (05) நாடாளுமன்றத்தில் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 7.30 ...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், நாடு முழுவதும் உள்ள விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதிலும் வெளிநாட்டு பௌத்த விகாரைகளின் உதவியை ஒருங்கிணைக்க உதவி ...

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளி

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளி

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார். ...

இலங்கையை உலுக்கப் போகும் மற்றுமொரு பேராபத்து

இலங்கையை உலுக்கப் போகும் மற்றுமொரு பேராபத்து

இலங்கை மிகக் கிட்டிய காலத்தில் மிகப்பெரியளவிலான புவிநடுக்க வாய்ப்பையும் கொண்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். ...

Page 513 of 767 1 512 513 514 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு