Tag: election

அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்பு தமிழரசு கட்சி ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேசி இருக்க வேண்டும்; சுரேஷ் பிரம்மசந்திரன்

அரசாங்கத்துடன் பேசுவதற்கு முன்பு தமிழரசு கட்சி ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேசி இருக்க வேண்டும்; சுரேஷ் பிரம்மசந்திரன்

வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் ...

அங்கவீனமடைந்த இராணுவ சிப்பாய்களின் பெற்றோருக்கான கொடுப்பனவு தற்காலிகமாக நிறுத்தம்

அங்கவீனமடைந்த இராணுவ சிப்பாய்களின் பெற்றோருக்கான கொடுப்பனவு தற்காலிகமாக நிறுத்தம்

சேவையில் இருந்தபோது அங்கவீனமடைந்த இராணுவ சிப்பாய்களின் பெற்றோருக்கான மாதாந்த கொடுப்பனவு, 17000 பயனாளிகளுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பயனாளிகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை ...

பயணியரின் உடல்நலக் குறைவால் எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கம்!

பயணியரின் உடல்நலக் குறைவால் எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கம்!

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK - 434 அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. நேற்று (20) ...

இலஞ்சம் பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பௌசர் உதவியாளர் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து இலஞ்சம் பெற்ற தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ...

தொல்லியல் இடம் என பதாகை; தாந்தாமலையும் பறிபோகப்போகிறதா?

தொல்லியல் இடம் என பதாகை; தாந்தாமலையும் பறிபோகப்போகிறதா?

மட்டக்களப்பு - படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேந்திரன் ...

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஆட்சியை உருவாக்கியுள்ளோம்; ஜனாதிபதி

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஆட்சியை உருவாக்கியுள்ளோம்; ஜனாதிபதி

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் ...

கொழும்பு அஞ்சல் நிலையத்தில் 150 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோ குஷ் போதைப்பொருள் கைப்பற்றல்

கொழும்பு அஞ்சல் நிலையத்தில் 150 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோ குஷ் போதைப்பொருள் கைப்பற்றல்

கொழும்பிலுள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூகாய் 150 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோ குஷ் போதைப்பொருள் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இடியும் மின்னலும் அதிகரிக்கும் சாத்தியம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இடியும் மின்னலும் அதிகரிக்கும் சாத்தியம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கடும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் ஏற்படக்கூடிய அதிக ...

கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு மாநகரசபையின் 08வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் (20) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் ...

Page 545 of 748 1 544 545 546 748
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு