Tag: election

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்கள் குறித்து தகவல் சேகரிப்பு

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்கள் குறித்து தகவல் சேகரிப்பு

ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.  எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் ...

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ...

உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து ட்ரம்ப் விலகலாம்; ட்ரம்பின் மூத்த மகன் தெரிவிப்பு

உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து ட்ரம்ப் விலகலாம்; ட்ரம்பின் மூத்த மகன் தெரிவிப்பு

டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் போரிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகன் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் மூத்த மகனான டொனால்ட் ஜான் ட்ரம்ப், தனது தந்தையின் ...

மட்டு சட்டத்தரணிகளை ஏமாற்றிய போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டு சட்டத்தரணிகளை ஏமாற்றிய போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு, கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று ...

வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களில் 24 குளங்களுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு

வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களில் 24 குளங்களுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு

கடும் மழை மற்றும் புயல் காரணமாக வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களில் 24 குளங்களுடைய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 6 ...

நுவரெலியாவில் மண்ணுக்குள் புதையுண்ட உடலங்களில் இருந்து வீசும் துர்மணம்; தொற்று நோய் அபாயம் குறித்து சுகாதாரப் பிரிவு விளக்கம்

நுவரெலியாவில் மண்ணுக்குள் புதையுண்ட உடலங்களில் இருந்து வீசும் துர்மணம்; தொற்று நோய் அபாயம் குறித்து சுகாதாரப் பிரிவு விளக்கம்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் அதிதீவிர வானிலையால் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ...

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைக்கத் திட்டம்; செந்தில் தொண்டமான்

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைக்கத் திட்டம்; செந்தில் தொண்டமான்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு பொது நன்கொடையாளர்களின் உதவியுடன் தற்காலிக வீடுகளை விரைவாகக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ...

தலவதுகொடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கமரா வைத்த புடைவைக் கடை உரிமையாளர் கைது

தலவதுகொடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கமரா வைத்த புடைவைக் கடை உரிமையாளர் கைது

தலவதுகொடையில் உள்ள ஒரு புடைவைக்கடை உரிமையாளர், பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் கமராவை மறைத்து வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மல்வத்து ஓயாவில் இரண்டு குழந்தைகளுடன் குதித்த தாய்; கை, கால் இன்றி சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி

மல்வத்து ஓயாவில் இரண்டு குழந்தைகளுடன் குதித்த தாய்; கை, கால் இன்றி சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி

மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில் ...

பணத் தகராறில் பாணந்துறையில் இளைஞன் ஒருவன் கொலை

பணத் தகராறில் பாணந்துறையில் இளைஞன் ஒருவன் கொலை

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று ...

Page 503 of 744 1 502 503 504 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு