Tag: srilankanews

குருக்கள்மட விபத்தில் நசுங்கிய முச்சக்கரவண்டி; மூன்று பேர் வைத்தியசாலையில்

குருக்கள்மட விபத்தில் நசுங்கிய முச்சக்கரவண்டி; மூன்று பேர் வைத்தியசாலையில்

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சற்று முன் முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி வாகன பெர்மிட் கிடையாது-ஜனாதிபதியின் முழு வரவுசெலவுத்திட்ட விபரம்-2026

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி வாகன பெர்மிட் கிடையாது-ஜனாதிபதியின் முழு வரவுசெலவுத்திட்ட விபரம்-2026

புதிய பட்ஜெட்டில் இனி எவருக்கும் வாகனத்திற்கான Permit இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (07) வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி அனுர இதனை அறிவித்தார். அவர் ...

போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் கைது

நுவரெலியா, வெலிமட, கெப்பட்டிப்பொல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 'மஹரகம அக்கா' என அழைக்கப்படும் 50 ...

பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார் எஸ். துரைராஜா

பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார் எஸ். துரைராஜா

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம ...

மலையகத்திற்கான இரு திட்டங்கள் வரவேற்கத்தக்கது; இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

மலையகத்திற்கான இரு திட்டங்கள் வரவேற்கத்தக்கது; இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கான இரு திட்டங்களும் வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் ...

வவுனியாவில் அரச பேருந்து சாரதி, நடத்துனரை தாக்கிய தனியார் பேருந்து குழுவினர்

வவுனியாவில் அரச பேருந்து சாரதி, நடத்துனரை தாக்கிய தனியார் பேருந்து குழுவினர்

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்துக் குழுவினர் தாக்கும் காட்சி தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக் ...

20 ஆண்டுகள் கழித்து மூன்று குழந்தைகளைப் பெற்ற தாய் பரிதாபமாக உயிரிழப்பு

20 ஆண்டுகள் கழித்து மூன்று குழந்தைகளைப் பெற்ற தாய் பரிதாபமாக உயிரிழப்பு

கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் ...

மாணவர்களுக்கு தொழிற்கல்வி தகவல் வழங்க ‘1966’ துரித அழைப்பு சேவை அறிமுகம்

மாணவர்களுக்கு தொழிற்கல்வி தகவல் வழங்க ‘1966’ துரித அழைப்பு சேவை அறிமுகம்

பாடசாலை கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்குச் செல்வதற்கு மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியாகவும் திறமையாகவும் வழங்குவதை நோக்கமாக கொண்டு‘1966’ தொழிற்கல்வி துரித அழைப்பு (Hotline) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டவில் ...

தரம் 5 முதல் 13 வரை பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிப்பு; கல்வி அமைச்சு அறிவிப்பு

தரம் 5 முதல் 13 வரை பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிப்பு; கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ ...

2026ஆம் ஆண்டுக்கான விசேட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வெளியீடு

2026ஆம் ஆண்டுக்கான விசேட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வெளியீடு

2026ஆம் ஆண்டுக்கான விசேட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பின்வருமாறு, ☆அரசாங்கம் விரைவில் மின்னணு கொள்முதல் முறையை அறிமுகப்படுத்த திட்டம் ☆2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய ...

Page 668 of 2042 1 667 668 669 2,042
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு